“அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு

 

“அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை தொண்டர்கள் ஏற்க வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

“அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, “நாளை செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. எந்த முடிவாக இருந்தாலும் தொண்டர்கள் ஏற்கவேண்டும். அரசுக்கு எதிராக ஸ்டாலின் கூறி வரும் கருத்துகளை மக்கள் பார்ப்பதுமில்லை; படிப்பதும் இல்லை. அதிமுக அரசை வெற்றி பெற வைக்க முதல்வருக்கு சற்றும் குறையாமல் துணை முதல்வரும் உழைக்கிறார்” என்றார்.

“அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் நிச்சயம் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என அதிமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.