கடந்த 10 ஆண்டுகளில் 28 விருதுகள் வாங்கியுள்ளேன்- அமைச்சர் செல்லூர் ராஜு

 

கடந்த 10 ஆண்டுகளில் 28 விருதுகள் வாங்கியுள்ளேன்- அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த சூழலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தினந்தோறும் அவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் 28 விருதுகள் வாங்கியுள்ளேன்- அமைச்சர் செல்லூர் ராஜு

முத்துப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் ச்ல்லூர் ராஜூ, “கடந்த 10 ஆண்டுகளில் 28 விருதுகள் வாங்கியுள்ளேன். அதுவும் தேசிய அளவி… 2 முறை ஜனாதிபதி விருதை நேரில் சென்று நானே வாங்கியுள்ளேன். அப்படி என்றால் கூட்டுறவு துறையை நான் எப்படி நடத்தியிருப்பேன்? என நீங்களே தெரிந்துகொள்ளலாம்” என தெரிவித்தார்.