“10 ஆண்டு காலம் ஆன்மிகம், ஆன்மிகம் என்று ஆட்சி செய்தவர்கள் கோயில் சொத்துகளை பாதுகாக்க தவறியுள்ளனர்” அமைச்சர் சேகர் பாபு

 

“10 ஆண்டு காலம் ஆன்மிகம், ஆன்மிகம் என்று ஆட்சி செய்தவர்கள் கோயில் சொத்துகளை பாதுகாக்க தவறியுள்ளனர்” அமைச்சர் சேகர் பாபு

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

“10 ஆண்டு காலம் ஆன்மிகம், ஆன்மிகம் என்று ஆட்சி செய்தவர்கள் கோயில் சொத்துகளை பாதுகாக்க தவறியுள்ளனர்” அமைச்சர் சேகர் பாபு

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த 10 ஆண்டு காலம் ஆன்மிகம், ஆன்மிகம் என்று ஆட்சி செய்தவர்கள் கோயில் சொத்துகளை பாதுகாக்க தவறியுள்ளனர்.திமுக ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட இருக்கின்றன.அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளேன்.

“10 ஆண்டு காலம் ஆன்மிகம், ஆன்மிகம் என்று ஆட்சி செய்தவர்கள் கோயில் சொத்துகளை பாதுகாக்க தவறியுள்ளனர்” அமைச்சர் சேகர் பாபு

கோயில் நிலங்கள், கட்டிடங்கள் விவரங்களை மக்கள் பார்வையிடும் வகையில் இணையத்தில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் ,விழா போன்ற தகவல்களை இணையத்தில் வெளியியிடப்படும். கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் , வாடகை வசூல் அளித்தல் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.