“வாய் இருக்குனு எதாவது பேசாதீங்க… அப்றம் வாய்ல நாக்கு இருக்காது” – ஸ்டாலினை மிரட்டிய அமைச்சர்!

 

“வாய் இருக்குனு எதாவது பேசாதீங்க… அப்றம் வாய்ல நாக்கு இருக்காது” – ஸ்டாலினை மிரட்டிய அமைச்சர்!

திருமங்கலத்தில் மீண்டும் வெற்றிவாகை சூடுவதற்காக அமைச்சர் ஆர்பி உதயகுமார் சூறாவளி பிரச்சாரம் செய்துவருகிறார். மக்களுடன் மக்களாக இறங்கி அவர்களின் வேலைகளையும் பார்க்கிறார். வன்னியர் இடஒதுக்கீட்டால் முக்குலத்தோர் எதிராகத் திரும்பியிருப்பதால், அந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது என சத்தியமெல்லாம் பண்ணி கொடுக்கிறார்.

“வாய் இருக்குனு எதாவது பேசாதீங்க… அப்றம் வாய்ல நாக்கு இருக்காது” – ஸ்டாலினை மிரட்டிய அமைச்சர்!

நேற்று தனது ஆதரவாளர்களுடன் கல்லுப்பட்டியிலிருந்து திருமங்கலம் வரை 30 கிலோ மீட்டர் நடைபயணம் சென்றார். அப்போது அரசின் 10 ஆண்டு காலச் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் பேசிய அவர், “திமுகவினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரியுங்கள். நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களைச் சொல்லி வாக்கு கேளுங்கள்.

“வாய் இருக்குனு எதாவது பேசாதீங்க… அப்றம் வாய்ல நாக்கு இருக்காது” – ஸ்டாலினை மிரட்டிய அமைச்சர்!

அவ்வாறு கேட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். அதை விடுத்து தோல்வி பயத்தில் இல்லாததையும் பொல்லாததையும், இழுத்தும் பழித்தும் பேசினால், உங்கள் நாக்கு உங்களுக்குச் சொந்தமாக இருக்காது” என்றார்.