அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தல்!

 

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின்  உதவியாளர் கடத்தல்!

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின்  உதவியாளர் கடத்தல்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணனின் சட்டமன்ற அலுவலகம் உள்ளது. இந்நிலையில் உடுமலை அன்சாரி வீதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்த மர்மநபர்கள், அமைச்சரின் உதவியாளரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணனின் சட்டமன்ற அலுவலகம் உள்ளது. இந்நிலையில் உடுமலை அன்சாரி வீதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்த மர்மநபர்கள், அமைச்சரின் உதவியாளரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின்  உதவியாளர் கடத்தல்!

4 பேர் கொண்ட அந்த கும்பல் உதவியாளர் கர்ணனை வலுக்கட்டாயமாக காருக்கு கொண்டு சென்று கடத்தியது அங்குள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ளது.

உதவியாளர் கர்ணன் காரில் கடத்தப்பட்டது தொடர்பாகக் காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.