தமிழகத்தில் 523 கொள்முதல் நிலையங்களில் நாளை முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்! குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.53…

 

தமிழகத்தில் 523 கொள்முதல் நிலையங்களில் நாளை முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்! குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.53…

தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 523 நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் விலையுடன் தொடங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 523 கொள்முதல் நிலையங்களில் நாளை முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்! குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.53…

தமிழகம் முழுவதும் 523 நேரடி கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு 53 ரூபாய் கூடுதல் விலையுடன் நாளை முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் 227 கொள்முதல் நிலையங்களும் திருவாரூரில் 189 கொள்முதல் நிலையங்களும் நாகையில் 126 கொள்முதல் நிலையங்கள் மற்றும் கடலூரில் 43 கொள்முதல் நிலையங்களிலும் நாளை முதல் கொள்முதல் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது