“ஆட்சியில் அமர அதிமுகவை தவிர யாருக்கும் தகுதி இல்லை” : அமைச்சர் கடம்பூர் ராஜு

 

“ஆட்சியில் அமர அதிமுகவை தவிர யாருக்கும் தகுதி இல்லை” : அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் அதிமுகவை தவிர வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க தகுதி இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

“ஆட்சியில் அமர அதிமுகவை தவிர யாருக்கும் தகுதி இல்லை” : அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்கவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் , முதல்வருமான பழனிசாமி சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியையேற்றி சிறப்பித்தார். அதேபோல் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ககொடியை ஏற்றினார்.

“ஆட்சியில் அமர அதிமுகவை தவிர யாருக்கும் தகுதி இல்லை” : அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்நிலையில் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘தமிழகத்தில் அதிமுகவை தவிர வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க தகுதி இல்லை. திமுக பற்றி கவலைப்படத் தேவையில்லை; அதிமுகவை வெல்ல எந்த சக்தியும் இல்லை என சபதம் ஏற்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்