அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காத முக்கிய புள்ளிகள்

 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காத முக்கிய புள்ளிகள்

அண்ணா தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கடந்த ஒன்றரை மணி நேரமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமைக் கழகத்தில் நடைபெற்றது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காத முக்கிய புள்ளிகள்

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கடந்த சட்டசபை தேர்தல் ஏற்பட்ட தோல்வி குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் கருத்துக்களும், காரணங்களும் கேட்கப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உட்பட 150 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் இசக்கி சுப்பையா, பாப்புலர் முத்தையா, செஞ்சி ராமச்சந்திரன், பொன்னுரங்கம் மற்றும் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்கவில்லை