“ஓபிஎஸ் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை ” : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

 

“ஓபிஎஸ் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை ” : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

“ஓபிஎஸ் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை ” : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘திண்டுக்கல் சீனிவாசனுக்கு கட்சியின் விதிகள் தெரியும். அதன்படி தகுந்த முறையில் பேசவேண்டும். ஓபிஎஸ் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை . தன் சொந்த கட்சியினருடன் தான் பேசினார்; மாற்று கட்சியினருடன் பேசவில்லை. அதில் தவறில்லை.

“ஓபிஎஸ் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை ” : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

செயற்குழுவில் கருத்து வேறுபாடு வரலாம். அதை வெளியில் சொல்லக்கூடாது. ஓபிஎஸ் அளித்த பேசவில்லை. அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்புவரும். ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே; வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே’ என்று கூறியுள்ளார் .