“8 மாதங்களாக எங்கே சென்றார் ஸ்டாலின்” : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

 

“8 மாதங்களாக எங்கே சென்றார் ஸ்டாலின்” : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

“8 மாதங்களாக எங்கே சென்றார் ஸ்டாலின்” : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளரை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டது ஜெயலலிதா ஆட்சியில் தான். முழுமையான மதிப்பீடு செய்ய உள்ளதால் சேதமடைந்து அனைத்து சாலைகளும் விரைவில் அமைக்கப்படும்” என்றார்.

“8 மாதங்களாக எங்கே சென்றார் ஸ்டாலின்” : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

தொடர்ந்து பேசிய அவர், “தன் உயிரை பொருட்படுத்தாமல், மக்களோடு மக்களாக இருப்பவரே தலைவர். 8 மாதங்களாக வெளியே வராத ஸ்டாலின், தற்போது ஓட்டுக்காக களம் இறங்கியுள்ளார். கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.