“திமுக என்னும் நரகாசூரன் இயக்கத்தை மக்கள் தலைதூக்க விடமாட்டர்கள்” : அமைச்சர் ஜெயக்குமார்

 

“திமுக என்னும் நரகாசூரன் இயக்கத்தை மக்கள் தலைதூக்க விடமாட்டர்கள்” :  அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவை நரகாசூர இயக்கம் என அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

“திமுக என்னும் நரகாசூரன் இயக்கத்தை மக்கள் தலைதூக்க விடமாட்டர்கள்” :  அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்பேரவை தேர்தல் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக – அதிமுக கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுத் அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என திமுக காத்து கிடக்கிறது.

“திமுக என்னும் நரகாசூரன் இயக்கத்தை மக்கள் தலைதூக்க விடமாட்டர்கள்” :  அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ” நரகாசூர இயக்கமான திமுகவை மக்கள் இனி தலைதூக்க விடமாட்டார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியை துரத்தி அதிமுக ஆட்சி மலரும். பாஜக தடையை மீறி வேல் யாத்திரை நடத்தினால் சட்டம் தன் கடமையை செய்யும் ” என்றார்