அண்ணனை பார்க்க போய் தங்கைக்கு ரூட்டு போட்டார் -அண்ணன் வெட்டி போட்டார்

 

அண்ணனை பார்க்க போய் தங்கைக்கு ரூட்டு போட்டார் -அண்ணன் வெட்டி போட்டார்

நண்பனின் தங்கையை காதலித்த விஷயம் அவரின் நண்பனுக்கு தெரியவந்ததால் ,அவர் தன்னுடைய நண்பனை கொலை செய்து உடலை சாலையில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது

அண்ணனை பார்க்க போய் தங்கைக்கு ரூட்டு போட்டார் -அண்ணன் வெட்டி போட்டார்


டெல்லி ரோகிணி பகுதியில் வசிக்கும் ராஜ் என்பவர், அவரின் நண்பர் ஷாபாத் பால் என்பவரின் வீட்டுக்கு அடிக்கடி போவார் ,அப்போது இருவரும் ஒரே தட்டில் சாப்பிடுவதும் ,அங்கேயே இருவரும் ஒரே பெட்டில் தூங்கும் அளவுக்கு நண்பர்களாக இருந்தார்கள் .இந்நிலையில் ஷாபாத் பாலுக்கு ஒரு தங்கை இருந்தார் .அப்போது அவரின் தங்கையோடு ராஜ் க்கு காதல் அரும்பியது .
இதனால் தன்னுடைய நண்பன் பால் க்கு தெரியாமல் ராஜ் அவரின் தங்கையை காதலித்து வந்துள்ளார் .அவரின் தங்கையும் இவரை காதலித்துள்ளார் ,இதனால் ராஜ் அவரின் நண்பரை பார்க்க போவது போல அவரின் தங்கையை சைட் அடிக்க போனார் .ஒருநாள் இந்த விஷயம் அவரின் நண்பருக்கு தெரிய வந்தது ,இதனால மிகவும் கோபமுற்ற அவர் தன்னுடைய நண்பன் ராஜிடம் தன் தங்கையை காதலிப்பதை நிறுத்தும்படியும் இது நம் நட்புக்கு செய்யும் துரோகம் என்று கூறியுள்ளார் .
ஆனால் அப்போது சரியென்று சொல்லிவிட்டு பிறகு ஊடகத்தில் அவரின் தங்கைக்கு மெஸேஜ் அனுப்பி காதலை தொடர்ந்துள்ளார் .இந்த விஷயம் அவரின் தங்கையின் போனை பார்த்த போது அவருக்கு தெரிந்து விட்டது .இதனால் பால் தன்னுடைய இரண்டு நண்பர்களை அழைத்துக்கொண்டு சென்று ராஜூவை அடித்து கொலை செய்துவிட்டு உடலை டெல்லியில் ஜேஜே நகர் பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார் .இந்த விஷயம் போலீசுக்குக்கு தெரிய வந்ததும் ராஜூவை கொலை செய்த அவரின் நண்பரையும் அவரின் கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர்.

அண்ணனை பார்க்க போய் தங்கைக்கு ரூட்டு போட்டார் -அண்ணன் வெட்டி போட்டார்