“மூளை வளர்ச்சியில்லாத பெண்ணை வீட்டின் மூலையில் வைத்து ….”வீட்டுக்கு வந்த விருந்தாளியின் வெறிச்செயல்

 

“மூளை வளர்ச்சியில்லாத பெண்ணை வீட்டின் மூலையில் வைத்து ….”வீட்டுக்கு வந்த விருந்தாளியின் வெறிச்செயல்

ஓர் மூளை வளர்ச்சியில்லாத பெண் வீட்டுக்கு வந்த ஒரு விருந்தாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் ஒரு 13 வயதான மன வளர்ச்சி குன்றிய பெண் இருந்தார் .அந்த பெண்ணை வளர்க்க அந்த பெண்ணின் பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் .அது மட்டுமல்லாமல் அந்த சிறுமி பார்க்க மிகவும் அழகாக இருப்பதால் அவரை கயவர்களிடமிருந்து பாதுகாப்பதே அவர்களுக்கு பெரும் கவலையாக இருந்தது .அதனால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே பயந்தார்கள் .அதனால் அவரை எங்கு சென்றாலும் தங்களுடனே கூட்டி செல்வார்கள் .அப்போதும் பலரின் பாலியல் சீண்டலுக்கு ஆளானார் .அதனால் அவர்கள் நவம்பர் 27 அன்று வீட்டில் அந்த சிறுமியை தனியே விட்டு செல்லாமல், ஒரு உறவினரை பாதுகாப்புக்காக விட்டு சென்றார்கள் .அப்போது அந்த வீட்டுக்கு வந்த உறவினரிடம் பத்திரமாக பார்த்துக்கோங்க என்று கூறிவிட்டு அந்த பெற்றோர்கள் வெளியே சென்றார்கள் .
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே அந்த உறவினர் அந்த மூளை வளர்ச்சியில்லாத சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட அந்த பெண்ணிடம் அந்த வாலிபர் அவரின் ஆசையை தீர்த்து கொண்டார் .இந்த பலாத்காரத்தால் பாதிக்கபட்ட அந்த பெண் இந்த விஷயத்தை அவரின் பெற்றோரிடம் சொல்ல தெரியாமல் விழித்தார் .
அப்போது அவரின் பெற்றோர் தங்கள் மகளின் நடத்தையில் சில மாற்றங்கள் தெரிவதை கண்டு ஒரு டாக்டரிடம் கூட்டி சென்றார்கள் .அப்போது அவரை சோதனை செய்த டாக்டர் அவர் பலா த்காரத்துக்குள்ளான விஷயத்தை கூறினர் .பின்னர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து அதை போலீசில் கூறாமல் இருந்துள்ளார்கள் .ஆனால் ஏப்படியோ விஷயம் வெளியே தெரிந்து விட்டது .அதனால் ஞாயிற்றுக்கிழமை மாலை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு திங்கள்கிழமை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

“மூளை வளர்ச்சியில்லாத பெண்ணை வீட்டின் மூலையில் வைத்து ….”வீட்டுக்கு வந்த விருந்தாளியின் வெறிச்செயல்