கண்டுகொள்ளாத கல்லூரி பெண் -காண்டான மெக்கானிக் -காலையில் வீடு புகுந்து செஞ்ச வேலை

 

கண்டுகொள்ளாத கல்லூரி பெண் -காண்டான மெக்கானிக் -காலையில் வீடு புகுந்து செஞ்ச வேலை

ஒரு பெண்ணின் வீட்டருகே வசித்த மெக்கானிக் ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால் கைது செய்யப்பட்டார்

கண்டுகொள்ளாத கல்லூரி பெண் -காண்டான மெக்கானிக் -காலையில் வீடு புகுந்து செஞ்ச வேலை

பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் ஒரு 17 வயதான பெண் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் .அவர் வீட்டினருகே 22 வயதான மெக்கானிக் ஒருவர் மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார் . பிறகு அந்த மெக்கானிக் அந்த பகுதியில் வசித்த அந்த 17 வயதான பெண்ணை தினமும் நோட்டமிட்டு வந்துள்ளார் .அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணை கடந்த ஒரு வருடமாக பின் தொடர்ந்து சேட்டைகள் செய்துள்ளார் .

ஆனால் அந்த பெண் இதையெல்லாம் கன்டுகொள்ளவில்லை .மேலும் அந்த மெக்கானிக்கை உதாசீனப்படுத்திவிட்டு அவர் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார் .இந்நிலையில் அந்த பெண்ணை அந்த மெக்கானிக் அடைய திட்டமிட்டார் .அதன் படி கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் அந்த பெண்ணின் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள் .அப்போது அவர் அந்த வீட்டின் சுவரேறி குதித்து வீட்டிற்குள் சென்றார் .பிறகு அந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் .அதன் பிறகு அந்த பெண் கூச்ச்ல் போட்டு கத்தியதும் அவர் ஓடிவிட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த மெக்கானிக்கை கைது செய்தனர் .