காண்டம் இல்லாம கூட வாங்க, ஆனா இது இல்லாம வந்துராதீங்க… பாலியல் தொழிலாளர்களின் கண்டிஷன்!

 

காண்டம் இல்லாம கூட வாங்க, ஆனா இது இல்லாம வந்துராதீங்க… பாலியல் தொழிலாளர்களின் கண்டிஷன்!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கை விடுவித்து அரசு அறிவித்திருந்தாலும் பலதரப்பட்ட மக்கள் வாழ்வாதாரம் இன்றி வீட்டில் முடங்கி உள்ளனர். நகரத்தில் வேலை பார்த்து வந்தவர்கள் அனைவரும் சொந்த ஊரில் வேலையில்லாமல் முடங்கி கிடக்கின்றனர்.

ஊரடங்கால் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் முகக்கவசங்கள் தயாரிப்பது போன்ற வேறு தொழில்களில் இறங்க ஆரம்பித்துள்ளனர்.

காண்டம் இல்லாம கூட வாங்க, ஆனா இது இல்லாம வந்துராதீங்க… பாலியல் தொழிலாளர்களின் கண்டிஷன்!

நெதர்லாந்து நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பாலியல் தொழில்கள் முடங்கி உள்ளன. தற்போது அங்கு கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை மீண்டும் துவங்கியுள்ளனர். ஆனால் சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதன்படி, வரும் வாடிக்கையாளரிடம் முத்தம் கொடுக்காமல் இருப்பது, கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.