“உறவு முடிஞ்சதும் உருவிட்டு ஓடிட்டாளே” -புது பொண்டாட்டியையும், நகையும் காணாமல் புலம்பும் புருஷன் .

 

“உறவு முடிஞ்சதும் உருவிட்டு ஓடிட்டாளே” -புது பொண்டாட்டியையும், நகையும் காணாமல் புலம்பும் புருஷன் .


ஒரு பெண் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மாமியார் வீட்டிலிருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தனது பழைய காதலனோடு ஓடியதால் கைது செய்யப்பட்டார் .

“உறவு முடிஞ்சதும் உருவிட்டு ஓடிட்டாளே” -புது பொண்டாட்டியையும், நகையும் காணாமல் புலம்பும் புருஷன் .


பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 20 வயது கமல்பிரீத் கவுர் என்ற பெண் குல்வந்த் சிங் என்பவரை நவம்பர் 1 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பே தேஜிந்தர் பால் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார் ,ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் அந்த காதலனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார்கள் .வேறு ஒருவரைத்தான் கட்டிக்க சொல்லி அவரை வற்புறுத்தினார்கள் .அதனால் அந்த பெண்ணும் அவரின் காதலனும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள் அதன்படி திருமணம் ஆன சிலநாளில் நகை பணத்தோடு தான் மாமியார் வீட்டிலிருந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் .அதன்படி நவம்பர் 1ம் தேதி அந்த பெண் பெற்றோர் நிச்சயித்தவரை திருமணம் செய்து கொண்டார்
பின்னர் சில நாள் கழித்து நவம்பர் 16ம் தேதி அந்தப் பெண் தனது காதலன் தேஜிந்தர் பால் சிங்குடன் ஓடிவிட்டார்.முதலிரவு முடிந்ததும் புது பொண்டாட்டியை காணாத அவரின் கணவர் போலீசில் புகாரளித்தார் .அந்த புகாரில் அவர் தன்னுடைய மனைவி தன்னை திருமணம் செய்து கொண்ட சில நாளிலேயே வீட்டிலிருந்த நகைகளையும், தான் அணிந்திருந்த நகைகளையும் உருவிக்கொண்டு ,வீட்டிலிருந்த பணத்தையும் எடுத்து கொண்டு தன்னுடைய பழைய காதலனோடு ஓடிவிட்டதாக கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சில நாட்களிலேயே அந்த பெண்ணை கைது செய்தார்கள் .மேற்கொண்டு விசாரணை நடக்கிறது .

“உறவு முடிஞ்சதும் உருவிட்டு ஓடிட்டாளே” -புது பொண்டாட்டியையும், நகையும் காணாமல் புலம்பும் புருஷன் .