பல தி.மு.க நிர்வாகிகள் பா.ஜ.க-வுன் பேசி வருகின்றனர்! – பொன் ராதாகிருஷ்ணன் சொல்கிறார்

 

பல தி.மு.க நிர்வாகிகள் பா.ஜ.க-வுன் பேசி வருகின்றனர்! – பொன் ராதாகிருஷ்ணன் சொல்கிறார்

பல தி.மு.க நிர்வாகிகள் பா.ஜ.க-வுடன் பேசி வருகின்றனர். விரைவில் அவர்களும் தி.மு.க-வை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் பொங்குவது போல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள் என்று

பல தி.மு.க நிர்வாகிகள் பா.ஜ.க-வுன் பேசி வருகின்றனர்! – பொன் ராதாகிருஷ்ணன் சொல்கிறார்

பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கு.க.செல்வம் தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டு, கட்சி சார்பற்றவராக செயல்படுவேன் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள்

பல தி.மு.க நிர்வாகிகள் பா.ஜ.க-வுன் பேசி வருகின்றனர்! – பொன் ராதாகிருஷ்ணன் சொல்கிறார்

தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “கடந்த எட்டு வருடங்களாக தி.மு.க நிர்வாகிகள் கொந்தளிப்பான மனநிலையில் உள்ளனர். உதய நிதி ஸ்டாலின் வருகைக்குப் பிறகு கட்சியில் நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. இதனால் பலரும் வெளியேறி வருகின்றனர்.

பல தி.மு.க நிர்வாகிகள் பா.ஜ.க-வுன் பேசி வருகின்றனர்! – பொன் ராதாகிருஷ்ணன் சொல்கிறார்
கு.க.செல்வம் பா.ஜ.க -வில் இணைவதில் தவறு இல்லை. பால் பொங்குவது போல தி.மு.க-வில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். இன்னும் பலர் பா.ஜ.க -வுடன் பேசி வருகின்றனர். அவர்களும் வெளியே வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.