14 பேரை கடித்த வெறி நாய் : அச்சத்தில் உறைந்த மக்கள்!!

 

14 பேரை கடித்த வெறி நாய் : அச்சத்தில் உறைந்த மக்கள்!!

ஒரு வாரத்தில் 14 பேரை கடித்து குதறிய நாயால் திருவொற்றியூர் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

14 பேரை கடித்த வெறி நாய் : அச்சத்தில் உறைந்த மக்கள்!!

திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று சாலையில் செல்வோரையெல்லாம் விடாமல் துரத்தி துரத்தி கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது இதனால் கடந்த 2 வாரத்தில் மட்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சியிடம் சாலையில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து நேற்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

14 பேரை கடித்த வெறி நாய் : அச்சத்தில் உறைந்த மக்கள்!!

இதனையறிந்த திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் காதர் உத்தரவின் படி மாநகராட்சி ஊழியர்கள் வெறி பிடித்த நாயை வலை போட்டு பிடித்துச் சென்றனர். வெறிநாயால் காயம் அடைந்த 14 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இதனையறிந்த திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் காதர் உத்தரவின் படி மாநகராட்சி ஊழியர்கள் வெறி பிடித்த நாயை வலை போட்டு பிடித்துச் சென்றனர். வெறிநாயால் காயம் அடைந்த 14 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.