“சே! மச்சினிய மடக்க முடியலியே ..” -கோவப்பட்ட மாமா என்ன செஞ்சார் பாருங்க

 

“சே! மச்சினிய மடக்க முடியலியே ..” -கோவப்பட்ட மாமா என்ன செஞ்சார் பாருங்க


கல்யாணத்துக்கு மறுத்த மச்சினி மீது அவரின் மைத்துனர் ஆசிடை வீசியதால் கைது செய்யப்பட்டார் .

“சே! மச்சினிய மடக்க முடியலியே ..” -கோவப்பட்ட மாமா என்ன செஞ்சார் பாருங்க


மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள கட்கோபரின் (மேற்கு) பார்சிவாடி பகுதியில் உள்ள பிராமணிக் என்பவரின் நகைக்கடையில் காம்ப்ளே மற்றும் அவரின் மச்சினி ஜோதி ஆகியோர் வேலை செய்து வந்தனர் .இந்நிலையில் ஜோதியின் கணவர் சமீபத்தில் இறந்து விட்டார் .அதனால் அவரின் மைத்துனர் காம்ப்ளே அந்த பெண்ணை தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார் ,காம்ப்ளேவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது .இந்நிலையில் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள அடிக்கடி டார்ச்சர் செய்து வந்துள்ளார் .
ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்துவிட்டார் .இதனால் கோபமடைந்த அந்த காம்ப்ளே புதன்கிழமை, இரவு 9:30 மணியளவில் டாய்லெட் க்ளீனரை கொண்டு வந்து அந்த பெண்ணின் முகத்தில் வீசினார் .அப்போது அந்த கடையிலிருந்து பிராம்னிக் மற்றும் அவரின் மனைவிக்கும் அந்த டாய்லெட் கிளீனர் பட்டு தீக்காயம் ஏற்பட்டது
டாய்லெட் கிளீனர்களில் அமிலம் இருப்பதால், அவர்கள் தோலில் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானார்கள். மூவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அனைவரும் இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர் .அதன் பிறகு காட்கோபர் பொலிசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட காம்ளேவை கைது செய்துள்ளனர்.