கெடுத்ததை புகார் கொடுத்த பெண் -அடுத்து நடந்த அதிர்ச்சி .

 

கெடுத்ததை புகார் கொடுத்த பெண் -அடுத்து நடந்த அதிர்ச்சி .


பலாத்கார புகார் கொடுத்த பெண் மீது புகாரை வாபஸ் பெற சொல்லி ஆசிட் வீசிய நபரை போலீஸ் தேடி வருகிறது .

கெடுத்ததை புகார் கொடுத்த பெண் -அடுத்து நடந்த அதிர்ச்சி .


மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த வாரம் ஒரு பெண் அவரின் பிஸ்னஸ் பார்ட்னரால் பலாத்காரம் செய்யப்பட்டு ,அவரிடமிருந்து பனத்தையும் சிலர் பறித்து சென்றார்கள் .அதன் பிறகு அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று அவர்கள் மீது புகாரளித்தார் .இதனால் அந்த பெண்ணின் பிசினெஸ் பார்ட்னர் அவர் மீது கோபமாக இருந்தார் ,இதனால் அந்த பெண்ணை பழி வாங்க காத்திருந்தார் .
அந்த பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் பிஸ்லேரி சந்திப்பு அருகே அந்தேரி-கட்கோபர் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அங்கே வந்த அந்த அடையாளம் தெரியாத ஒருவர் அவரிடம், அந்த பெண்ணின் பிசினெஸ் பார்ட்னர் மீது கொடுக்கப்பட்ட பாலியல் பலாத்காரம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டார் .ஆனால் அதற்கு அந்த பெண் முடியாதென்று மறுத்துள்ளார் .இதனால் கோபமுற்ற அந்த நபர் அந்த பெண்ணின் மீது ஆசிட் நிரப்பப்பட்ட பலூனை வீசினார் .இதனால் அந்த ஆசிட் அந்த பெண்ணின் கால்களில் பட்டு கடுமையான தீக்காயம் ஏற்பட்டது .உடனே அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு சிகிச்சைக்கு தூக்கி சென்றனர் .இப்போது அவருக்கு தீவிர சிகிச்சயளிக்கப்பட்டு வருகிறது .பின்னர் அந்த பெண்ணின் மீது ஆசிட் பலூனை வீசிய நபரை போலீசார் கைது செய்ய விசாரித்து வருகின்றனர் .