டார்ச்சர் செய்த பெண் அதிகாரி -தாங்க முடியாத ஆண் ஊழியர் -என்ன செஞ்சார் தெரியுமா ?

 

டார்ச்சர் செய்த பெண் அதிகாரி -தாங்க முடியாத ஆண் ஊழியர் -என்ன செஞ்சார் தெரியுமா ?

சகா அதிகாரிகளின் டார்ச்சரால் ஒரு ஆபீஸ் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார் .

உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்தின் சமூக ஊடக கையாளுதல்களை நிர்வகிக்கும் ,லக்னோவின் இந்திரா  நகர் பகுதியில் வசிக்கும் பார்த்த் ஸ்ரீவாஸ்தவா என்ற வாலிபர் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வந்தார்

டார்ச்சர் செய்த பெண் அதிகாரி -தாங்க முடியாத ஆண் ஊழியர் -என்ன செஞ்சார் தெரியுமா ?

அவரின் அலுவலக சகாக்களான புஷ்பேந்திர சிங் மற்றும் ஷைல்ஜா ஆகியோர் அவருக்கு  ஆபீசில் பல டார்ச்சர் கொடுத்துள்ளனர் .மேலும் அந்த பெண் அதிகாரி ஷைலஜா அனைவரின் முன்னாடியே அடிக்கடி அவரை திட்டி அவமானப்படுத்தியுள்ளார் .மேலும் சிறிய தவறுக்கெல்லாம் கண்டபடி திட்டி அசிங்கப்படுத்தி அவமன்படுத்தியுள்ளார்கள்

அதனால் அந்த வாஸ்தவா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் .அதன் காரணமாக கடந்த வியாழக்கிழமையன்று தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .அவர் இறப்பதற்கு முன்பு அந்த அலுவலக ஊழியர்கள் செய்த கொடுமையை தற்கொலை குறிப்பாக எழுதி  வைத்துள்ளார் .அதை பார்த்த அவரின் தந்தை போலீசில் அந்த அலுவலக ஊழியர்கள் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த இருவரையும் விசாரித்து வருகின்றனர் .பிறகு இறந்த அந்த நபரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குஅனுப்பினர்