“அவனை கட்டிக்கோ ,என்னை வச்சிக்கோ”-கல்யாணமான பெண்ணிடம் பேரம் பேசினார் -கடைசியில் சுட்டு வீழ்த்தினார் ..

 

“அவனை கட்டிக்கோ ,என்னை வச்சிக்கோ”-கல்யாணமான பெண்ணிடம் பேரம் பேசினார் -கடைசியில் சுட்டு வீழ்த்தினார் ..

கல்யாணமான பெண்ணை கள்ள தொடர்புக்கு வற்புறுத்தி பேரம் படியாத கோபத்தில் அவரையும் சுட்டுவிட்டு ,தன்னையும் ஒருவர் சுட்டுக்கொண்ட சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது .
ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே படவுடியில் உள்ள நன்குவான் கிராமத்தில் ஒரு தாபா நடத்தும் ,ராஜேஷ் என்ற 30 வயது நபர் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார் .அப்போது அவருக்கு அதே பகுதியை சேர்ந்த ப்ரியங்கா என்ற கல்யாணமாகாத 20 வயது இளம் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது .இதற்கிடையே ப்ரியங்காவுக்கு கடந்த மாதம் ஜூன் மாதம் 29ம் தேதியன்று வேறு ஒருவருடன் திருமணமாகியுள்ளது .

“அவனை கட்டிக்கோ ,என்னை வச்சிக்கோ”-கல்யாணமான பெண்ணிடம் பேரம் பேசினார் -கடைசியில் சுட்டு வீழ்த்தினார் ..இதனால் ராஜேஷ் மனமுடைந்து காணப்பட்டார் .அவரால் பிரியங்காவை மறக்க முடியாமல் பரிதவித்தார் .அதனால் அவர் கடந்த சனிக்கிழமையன்று பிரியங்காவின் வீட்டிற்கே சென்று அவரை அழைத்துக்கொண்டு தன்னுடைய தாபாவிற்கு சென்றார் .
பிறகு அங்கு இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .தன்னோடு மீண்டும் பழகுவதற்கு ராஜேஷ் பிரியங்காவை வற்புறுத்தியுள்ளார் .ஆனால் அதற்கு ப்ரியங்கா தனக்கு கல்யாணம் ஆகிவிட்டதால் ,நம் உறவை நிறுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் .இதனால் எரிச்சலடைந்த ராஜேஷ் துப்பாக்கியால் பிரியங்காவை சுட்டு கொலை செய்துள்ளார் .

“அவனை கட்டிக்கோ ,என்னை வச்சிக்கோ”-கல்யாணமான பெண்ணிடம் பேரம் பேசினார் -கடைசியில் சுட்டு வீழ்த்தினார் ..பிறகு அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார் .இரவெல்லாம் மருமகளை காணாத ப்ரியங்காவின் மாமா அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடியதில், ராஜேஷின் தாபாவின் தோட்டத்தில் பிரியங்காவும் ,ராஜேஷும் பிணமாக கிடப்பதை கண்டு இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.