“குதறிய வாலிபரால் கதறிய பசு” -சிசிடிவி கேமெராவில் பசு மாட்டை பலாத்காரம் செய்தவர் சிக்கினார் .

 

“குதறிய வாலிபரால் கதறிய பசு” -சிசிடிவி கேமெராவில் பசு மாட்டை பலாத்காரம் செய்தவர் சிக்கினார் .

ஒரு பசு மாட்டு பண்ணைக்குள் நள்ளிரவில் புகுந்த ஒரு வாலிபர், அங்கிருந்த பசு மாட்டை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது பசு வைத்திருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“குதறிய வாலிபரால் கதறிய பசு” -சிசிடிவி கேமெராவில் பசு மாட்டை பலாத்காரம் செய்தவர் சிக்கினார் .


குஜராத்தின் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் 42 வயதான பரத் அஸ்வர் என்ற நபர் அங்குள்ள பசு மாட்டு பண்ணைக்கு அடிக்கடி வருவார் .அப்போது அந்த பசு மாடுகள் மீது அவருக்கு மோகம் பிறந்துள்ளது .அதனால் பசுமாட்டோடு உறவு கொள்ள சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார் .அதன் படி கடந்த சனிக்கிழமை அதிகாலையில் அந்த பசு மாட்டு பண்ணைக்கு சென்றார் .பிறகு ஒரு பசு மாட்டோடு அவர் உறவு கொண்டார் .
அந்த நபர் இப்படி பசு மாட்டு மீது இயற்கைக்கு மாறான பாலியல் செயல்களைச் செய்து கொண்டிருந்தபோது 52 வயதான அதுல் டேவ் என்ற சமூக ஆர்வலர் அவரை கையும் களவுமாக பிடித்தார். பின்னர் இது பற்றி அவரிடம் விசாரித்ததும், அஸ்வர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.ஆனால் அந்த காட்சிகள் அங்கு நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமெராவில் பதிவாகியிருந்தது .அதனால் அந்த காட்சியை சிலர் அங்குள்ள சமூக ஊடகத்தில் பரவ விட்டார்கள் .சமுக ஊடகத்தில் இந்த காட்சியை பார்த்த சிலர் போலீசில் அந்த நபர் மீது புகார் கொடுத்தார்கள் .போலீசார் மிருக வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த அஸ்வரை கைது செய்தார்கள் .போலீஸ் விசாரணையில் துவாரகா கோயிலுக்கு அருகில் அஸ்வர் ரிக்‌ஷா ஓட்டுவதாக கூறினார்கள் . மேலும் அஸ்வர் மீது இதற்கு முன்பு எந்த குற்றப் பதிவும் இல்லை. எவ்வாறாயினும், இயற்கைக்கு மாறான பாலியல் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், விலங்குகளுக்கு எதிரான கொடுமை சட்ட பிரிவுகளிலும் போலீஸ் அவரை பதிவு செய்துள்ளது .

“குதறிய வாலிபரால் கதறிய பசு” -சிசிடிவி கேமெராவில் பசு மாட்டை பலாத்காரம் செய்தவர் சிக்கினார் .