“பாஸ்கர் பண்ண பலான வேலை “- பலாத்கார முயற்சி தோற்றதால் ,பெண்ணை தீ வைத்து கொளுத்திய கொடுமை …

 

“பாஸ்கர் பண்ண பலான வேலை “- பலாத்கார முயற்சி தோற்றதால் ,பெண்ணை தீ வைத்து கொளுத்திய கொடுமை …

தனியாக வீட்டிலிருந்த 14 வயது சிறுமியினை பலாத்காரம் செய்ய முயன்று தோல்வியுற்ற விரக்தியில், அவர் மீது மண்னெண்ணை ஊற்றி கொளுத்தி ஒரு வாலிபர் கொன்றார் .

“பாஸ்கர் பண்ண பலான வேலை “- பலாத்கார முயற்சி தோற்றதால் ,பெண்ணை தீ வைத்து கொளுத்திய கொடுமை …சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் ஜூன் 30ம் தேதி இரவு ஒரு 14 வயது சிறுமி தனியாக வீட்டிலிருந்தார்.இதை எப்படியோ அறிந்து கொண்ட அந்த பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்ற 30 வயது நபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் .ஆனால் அந்த பெண் அதை தடுக்க கடுமையாக போராடினார் .இதனால் கோபமுற்ற பாஸ்கர் அங்கிருந்த கெரோசினை எடுத்து அந்த பெண்ணின் மீது கொட்டி கொளுத்திவிட்டார் .உடனே அந்த பெண் மீது தீ மளமளவென பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.இதனால் அந்த பெண் தன்னை காப்பற்ற கோரி அந்த பகுதியின் தெருவில் ஓடினாள் .

“பாஸ்கர் பண்ண பலான வேலை “- பலாத்கார முயற்சி தோற்றதால் ,பெண்ணை தீ வைத்து கொளுத்திய கொடுமை …இப்படி தீப்பிடித்து அந்த பெண் அலறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் .டாக்டர்கள் தீவிரமாக அந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்தும் ,சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் வியாழக்கிழமையன்று மரணமடைந்தார் .
இது பற்றி தகவலறிந்த போலீசார் குற்றவாளி பாஸ்கரை கைது செய்து அவர் மீது அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 302 (கொலை), 506 (கிரிமினல் மிரட்டல்) மற்றும் 354 ( பெண் மீது தாக்குதல் ) மற்றும் குழந்தைகள் பாதுகாக்கும் விதிகள் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.