“தூங்கிய பெண்ணை தூக்கிய வாலிபர்” -வீட்டுக்கு வந்த உறவினரால் கோர்ட்டுக்கு வந்த குடும்பம் .

 

“தூங்கிய பெண்ணை தூக்கிய வாலிபர்” -வீட்டுக்கு வந்த உறவினரால் கோர்ட்டுக்கு வந்த குடும்பம் .

அடிக்கடி வீட்டுக்கு வந்த ஒரு உறவினர் அந்த வீட்டு பெண்ணை பலாத்காரம் செய்ததால் இப்போது அந்த குடும்பம் போலீசில் அவரை பிடித்து கொடுத்துள்ளது.

“தூங்கிய பெண்ணை தூக்கிய வாலிபர்” -வீட்டுக்கு வந்த உறவினரால் கோர்ட்டுக்கு வந்த குடும்பம் .

உத்திரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தின் கிர்வா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு 22 வயது கல்லூரி மாணவி அங்குள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார் .அவர்களின் வீட்டிற்கு 25 வயதான அவர்களின் உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து போவார் .மேலும் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.அதனால் அந்த பெண்ணிடம் தன்னுடைய ஆசையை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார் .ஆனால் அந்த பெண் அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் .

அதனால் கடந்த வெள்ளிக்கிழமையயன்று அவரிடம் தன்னுடைய காதலை சொல்ல சென்றுள்ளார் .அப்போது அவர் அங்கு அந்த பெண் அயர்ந்து தூங்குவதை கண்டார் .மேலும் வீட்டிலும் யாருமே இல்லாத நிலையில் அவருக்கு அந்த பெண்ணை அடைய ஆசை வந்துள்ளது .அதனால் அவர் தூங்கும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த அவரை பலாத்காரம் செய்ய நினைத்தார் ,

அவரின் திட்டப்படி அங்குள்ள ஒரு மேஜையில் ஒரு செல்போன் காமெராவை ஆன் செய்து வைத்து விட்டு அவர் அந்த கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்தார் .அப்பேது அந்த பெண் கத்தியபோது அவரின் வாயில் துணியை  வைத்து அடைத்துள்ளார் .அதனால் அந்த பெண்ணின் அலறல் சத்தம் யாருக்கும் வெளியே கேட்கவில்லை .பின்னர் அவர் அந்த பெண்ணிடம் இந்த பலாத்கார விஷயத்தை யாரிடமாவது சொன்னால் இந்த  காட்சியை வீடியோ எடுத்து வைத்துளேன் என்றும் இதை சமூக ஊடகத்தில் வைரலாக்கிவிடுவேன் என்றும்  மிரட்டினார் .

ஆனால் அந்த பெண் அதற்கெல்லம் பயப்படாமல் அங்குள்ள காவல் நிலையசத்தில் அந்த உறவினர் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை  பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

“தூங்கிய பெண்ணை தூக்கிய வாலிபர்” -வீட்டுக்கு வந்த உறவினரால் கோர்ட்டுக்கு வந்த குடும்பம் .