வாக்கு கொடுத்த வாலிபர் -தன்னையே கொடுத்த பெண் -கடைசியில் நடந்த கொடுமை

 

வாக்கு கொடுத்த வாலிபர் -தன்னையே கொடுத்த பெண் -கடைசியில் நடந்த  கொடுமை

தன்னுடைய வீட்டருகே வசித்த பெண்ணை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர் .

வாக்கு கொடுத்த வாலிபர் -தன்னையே கொடுத்த பெண் -கடைசியில் நடந்த  கொடுமை

பஞ்சாபின் சண்டிகரில் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் 15 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அவரின் வீட்டருகே புலம் பெயர்ந்த தொழிலாளி 25 வயதான வாலிபர் வசித்து வந்தார் .அந்த வாலிபருடன் அந்த டீனேஜ் பெண்ணுக்கு காதல் அரும்பியது .இதனால் இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார்கள் .அப்போது அந்த வாலிபர் அந்த டீனேஜ் பெண்ணிடம் தான் விரைவில் அவரை கல்யாணம் செய்து கொள்வதாக பொய்யாக வாக்குறுதி தந்தார் .இதனால் அந்த பெண் தன்னையே அவருக்கு தந்தார் .

அதன் காரணமாக அந்த பெண் கர்ப்பமானார் .அப்போது அந்த கர்ப்பம்  பற்றி அந்த வாலிபருக்கு தெரிந்ததும், அவர் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி ,தனது சொந்த மாநிலத்திற்கு ஓடிவிட்டார் .பின்னர் அந்த பெண்ணின் கர்ப்பம் கலைக்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது .அதனால் அந்த பெண் கடந்த மார்ச் 22ம் தேதியன்று ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் .அதன் பின்னர்  அந்த டீனேஜ் பெண்ணின் தந்தை அந்தத் தலைமறைவான வாலிபர் மீது  போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த புலம் பெயர்ந்த  தொழிலாளியை கைது செய்தனர் .

வாக்கு கொடுத்த வாலிபர் -தன்னையே கொடுத்த பெண் -கடைசியில் நடந்த  கொடுமை