டீ போட மறுத்த மனைவி மீது மிளகாய் தூளை கொட்டிய கணவர் -எங்கே கொட்டினாருன்னு தெரிஞ்சா நொந்து போயிடுவீங்க .

 

டீ போட மறுத்த மனைவி மீது மிளகாய் தூளை கொட்டிய கணவர் -எங்கே கொட்டினாருன்னு தெரிஞ்சா நொந்து போயிடுவீங்க .

அஹமதாபாத் நகரின் சபர்மதி பகுதியில் வசிக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் வீட்டிலிருக்கும் மாமியாரால் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது .குறிப்பாக அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு அந்த மாமியார் அந்த மருமகளை அதிகமாக கொடுமை செய்ய தொடங்கினார் .அவரின் கணவரும் தன்னுடைய அம்மாவோடு சேர்ந்து கொண்டு அதிகமாக தன்னுடைய மனைவியை கொடுமைகள் செய்தார் .

டீ போட மறுத்த மனைவி மீது மிளகாய் தூளை கொட்டிய கணவர் -எங்கே கொட்டினாருன்னு தெரிஞ்சா நொந்து போயிடுவீங்க .
கடந்த வாரம் திங்கள் கிழமையன்று அந்த பெண்ணின் மாமியார் ,மருமகளிடம் டீ கேட்டார் .ஆனால் அன்று அந்த பெண் ஒரு விரதம் கடைபிடிப்பதால் கிச்சனுக்குள் செல்ல மறுத்து ,டீ போட முடியாது என்று கூறியுள்ளார் .இதனால் கடுப்பான அவரின் மாமியார் ஒரு கட்டையை எடுத்து தன்னுடைய மகனிடம் கொடுத்து ,மருமகளை தாக்க சொன்னார் .

அதனால் பயந்து போன அந்த பெண் வீட்டை விட்டு வெளியே ஓடினார் .அவர் வெளியே போனாலும் அங்கேயும் மாமியாரும் ,கணவனும் அந்த பெண்ணை துரத்திக்கொண்டு வந்தனர் ,அப்போது அவர் கையில் வைத்திருந்த மிளகாய் தூளை எடுத்து தன்னுடைய மனைவியின் அந்தரங்க பகுதியில் கொட்டினார் .இதனால் எரிச்சல் தாங்காமல் அந்த பெண் துடித்தார் .பிறகு அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .பிறகு சிகிச்சை முடிந்து வந்த அந்த பெண், தன்னுடைய மாமியார் மற்றும் கணவர் மீது போலிஸில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

டீ போட மறுத்த மனைவி மீது மிளகாய் தூளை கொட்டிய கணவர் -எங்கே கொட்டினாருன்னு தெரிஞ்சா நொந்து போயிடுவீங்க .