“எனக்கு சின்ன வீடா வந்துடு ,உன்னை எனக்கு தந்துடு ” -மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

“எனக்கு சின்ன வீடா வந்துடு ,உன்னை எனக்கு தந்துடு ” -மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஒரு கல்யாணமான வாலிபர் ஒரு பெண் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார் .

“எனக்கு சின்ன வீடா வந்துடு ,உன்னை எனக்கு தந்துடு ” -மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஹரியானாவின் சோனிபட்டில் வசித்து வரும் கரண் என்ற வாலிபர் கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாவார் .இந்நிலையில் அவருக்கும் டெல்லியை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் டிக் டாக்கில் காதல் மலர்ந்தது .அதனால் இருவரும் அந்த ஊடகத்தின் மூலம் தங்களின் காதலை வளர்த்து வந்தார்கள் .மேலும் அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அந்த பெண் அவரிடம் தன்னை இழந்தார் .
ஆனால் திடீரென அந்த வாலிபருக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அந்த பெண் அறிந்தார் .அதனால் அவர் அந்த காதலனை புறக்கணிக்க தொடங்கினார் .
இதையறிந்த அந்த காதலன் அந்த பெண்ணிடம் சென்று பேச முயற்சித்தார் .ஆனால் அந்த பெண் அவரை விட்டு விலகிவிட்டார் .மேலும் அவரின் பெற்றோர்கள் அவருக்கு வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்ய முடிவெடுத்து வரன் பார்க்க தொடங்கினார்கள் .
இந்த விஷயத்தை அறிந்து கொண்ட கரன் அந்த பெண்ணிடம் சென்று வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள கூடாது என்றும் ,தனக்கு சின்ன வீடாக இருந்தால் வசதியாக வாழ வைப்பேனென்றும் கூறினார் .அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை .அதனால் கோபமுற்ற அந்த கரண் அந்த பெண்ணை தனது நண்பரோடு சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்றார் .அதன் பிறகு தப்பியோடி விட்டார் .போலீசார் இந்த கொலை பற்றி தெரிந்ததும் வழக்கு பதிந்து இருவரையும் தேடினார்கள் .அப்போது கோய்லா கிராமத்தின் ஷியாம் குஞ்ச் காலனிக்கு அருகிலுள்ள கோய்லா பால் சாலையில் சனிக்கிழமை, போலீசார் இருவரையும் கைது செய்தார்கள்

“எனக்கு சின்ன வீடா வந்துடு ,உன்னை எனக்கு தந்துடு ” -மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி