“அவ கிட்ட போயிட்டு என்கிட்டே வராதே” -நாகேஷுக்கு ஏற்பட்ட கள்ள தொடர்பால் மனைவி திட்டினார் -அதுக்கு நாகேஷ் பண்ண கிரைம் வேலைய பாருங்க ..

 

“அவ கிட்ட போயிட்டு என்கிட்டே வராதே” -நாகேஷுக்கு ஏற்பட்ட கள்ள தொடர்பால் மனைவி திட்டினார்  -அதுக்கு நாகேஷ் பண்ண கிரைம் வேலைய பாருங்க ..

கர்நாடகாவில் உள்ள பெங்களூருவின் மராத்தஹள்ளி மாவட்டத்தில் நாகேஷ் என்ற மேஸ்திரி தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகலோடு வசித்து வந்தார் ,இந்நிலையில் நாகேஷுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு விதவை பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது .இதனால் அவர் அடிக்கடி அந்த விதவையின் வீட்டிற்கு போய் விட்டுத்தான் தன்னுடைய வீட்டுக்கு வருவார் .அதனால் கோபமுற்ற அவரின் மனைவி அவரை கண்டித்து ‘அவ வீட்டுக்கு போயிட்டு இனி இங்கே வராதே’ என்று திட்டியுள்ளார் .இதனால் கள்ள உறவினை விடமுடியாமல் தவித்தார் நாகேஷ் .

“அவ கிட்ட போயிட்டு என்கிட்டே வராதே” -நாகேஷுக்கு ஏற்பட்ட கள்ள தொடர்பால் மனைவி திட்டினார்  -அதுக்கு நாகேஷ் பண்ண கிரைம் வேலைய பாருங்க ..
அதனால் தன்னுடைய மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார் .அதன்படி திங்கள்கிழமையன்று தன்னுடைய சொந்த ஊரான சித்தூர் போவது போல நாடகமாடிவிட்டு ,பஸ்ஸில் ஏறி பாதி வழியில் இறங்கினார் .பிறகு தன்னுடைய வீட்டுக்கு வந்து தன்னுடைய மனைவியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார் .பிறகு அவரை யாரோ ஒரு நபர் கற்ப்பழித்து கொலை செய்தது போல் நாடகமாடி அவரின் ஆடைகளை கலைத்து போட்டுள்ளார் ,அருகில் சில சாராய பாட்டில்களையும் போட்டுள்ளார் .
இந்த கொலை விஷயம் போலீசுக்கு தெரிந்து, விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாது, யாரோ அவரை கொலை செய்துவிட்டார்கள் என்று நடித்தார் .ஆனால் போலீஸின் தீவிர விசாரணையில் அவர் தன்னுடைய மனைவியை கொலை செய்த விஷயத்தை ஒப்புக்கொண்டதும் போலீசார் அவரை சிறையிலடைத்தனர் .

“அவ கிட்ட போயிட்டு என்கிட்டே வராதே” -நாகேஷுக்கு ஏற்பட்ட கள்ள தொடர்பால் மனைவி திட்டினார்  -அதுக்கு நாகேஷ் பண்ண கிரைம் வேலைய பாருங்க ..