“மச்சினியை மறந்துடு ,காதலை துறந்துடு” -கொழுந்தியால காதலிச்சவன கொடூரமா கொன்றார்

 

“மச்சினியை மறந்துடு ,காதலை துறந்துடு” -கொழுந்தியால காதலிச்சவன கொடூரமா கொன்றார்

தனது மச்சினியை காதலித்த ஒரு வாலிபரை அந்த பெண்ணின் மாமா கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளார் .

“மச்சினியை மறந்துடு ,காதலை துறந்துடு” -கொழுந்தியால காதலிச்சவன கொடூரமா கொன்றார்


உத்தரபிரதேச மாநிலத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் விஷ்வாஸ் என்பவரின் மச்சினியை பஞ்சால் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார் .அதனால் இருவரும் அங்குள்ள பல இடங்களின் ஒன்றாக சுற்றியுள்ளார்கள் .பல சினிமா ,பார்க் பீச் ,ஹோட்டல் என்று சுற்றி உல்லாசமாக இருந்துள்ளார்கள் .இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் மாமாவுக்கு தெரிய வந்துள்ளது .அதனால் அவர் தன்னுடைய கொழுந்தியாளை கண்டித்துள்ளார் .ஆனால் அவர் தங்களின் காதல் தெய்வீகமானது என்று அவர் சினிமா வசனமெல்லாம் பேசியுள்ளார் .
அதனால் அந்த விஷ்வாஸ் தன்னுடைய நண்பர்கள் இருவரை சேர்த்துக்கொண்டு அந்த பெண்ணின் காதலன் பஞ்சாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்கள் .அதனால் கடந்த அக்டோபர் 14ம் தேதியன்று மச்சினியின் காதலன் பஞ்சாலை சமாதானத்திற்கு வரசொல்லியது போல வர சொன்னார்கள் .அவர்களின் பேச்சை நம்பிய பஞ்சால் அவர்கள் கூப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளார் .அப்போது விஸ்வாசுடன் அவரின் இரண்டு நண்பர்களும் சேர்ந்து கொண்டு பஞ்சாளை செங்கல் கொண்டு தாக்கி கொலை செய்துள்ளார்கள் .பிறகு தற்கொலை என்று நம்பவைக்க அவரின் பிணத்தை அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் வீசி விட்டு சென்று விட்டார்கள் .போலீசார் அவரின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு அவரை கொன்ற மூவரையும் கைது செய்தார்கள் .

“மச்சினியை மறந்துடு ,காதலை துறந்துடு” -கொழுந்தியால காதலிச்சவன கொடூரமா கொன்றார்