“அடிக்கடி போன் பேசுறே ,என்னை ஏமாத்துறே “-சந்தேகத்தால் டைல்ஸ் கட்டரால் மனைவிக்கு நேர்ந்த கதி

 

“அடிக்கடி போன் பேசுறே ,என்னை ஏமாத்துறே “-சந்தேகத்தால் டைல்ஸ் கட்டரால் மனைவிக்கு நேர்ந்த கதி

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் ஒரு நபர் தனது மனைவி மற்றும் மகளை கொன்றதால் போலீசார் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள் .


பீகார் ஜமுய் நகரில் வசிக்கும் ஒரு கணவர் தன்னுடைய மனைவி ரீட்டா தேவி (26) மற்றும் மூத்த மகள் ஜோதி குமாரி (8)மற்றும் நான்கு வயது மகன் ஆகியோருடன் வசித்து வந்தார் .மேலும் அவரின் மனைவி ரீட்டா அடிக்கடி யாருடனோ போன் பேசுவதாகவும் ,தனக்கு அவர் துரோகம் செய்வதாகவும் அவர் சந்தேகப்பட்டார் அதனால் அவருக்கு அவரின் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் வந்தது .அதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டையும் வந்தது .அதனால் அவர் கடந்த வாரம் இரவு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகளோடு மீண்டும் இது குறித்து சண்டை போட்டார் .
அந்த தகராறில் அங்கிருந்த ஒரு டைல்ஸ் கட்டரை எடுத்து மனைவி மற்றும் அவரின் மகளை கழூத்தை வெட்டி கொன்றார் .இந்த காட்ச்சியை அவரின் நாலு வயது மகன் ஒளிந்திருந்து பார்த்தான் .பின்னர் அவரின் தந்தை அங்கிருந்து தப்பியோடி விட்டார் .அதன் பிறகு அந்த சிறுவன் அக்கம்பக்கத்தினரிடம் சென்று தன்னுடைய வீட்டில் நடந்த விவரங்களை கூறினான் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் உடநீ விரைந்து வந்து அந்த பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .சிறுவனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரின் தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்

“அடிக்கடி போன் பேசுறே ,என்னை ஏமாத்துறே “-சந்தேகத்தால் டைல்ஸ் கட்டரால் மனைவிக்கு நேர்ந்த கதி