“அப்பா மாதிரின்னு சொல்லி அடிக்கடி தப்பா ….. “தாயின் காதலனால் நேர்ந்த கொடுமை.

 

“அப்பா மாதிரின்னு  சொல்லி அடிக்கடி தப்பா ….. “தாயின் காதலனால் நேர்ந்த கொடுமை.

வளர்ப்பு தந்தையால் பலத்காரத்துக்குள்ளானதாக  12 வயதான பெண்னின் புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்

ராஜஸ்தானின் ஆல்வாரில் ஒரு தாய் தன்னுடைய 12 வயதான மற்றும் எட்டு வயது மகள்களோடு தனியாக வசித்து வந்தார் .அந்த பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு  புற்று நோயால் இறந்து விட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டது .அந்த பெண் தன்னுடைய இரண்டு மகளோடு அந்த நபரோடு  குடும்பம் நடத்தி வந்தார் ,

“அப்பா மாதிரின்னு  சொல்லி அடிக்கடி தப்பா ….. “தாயின் காதலனால் நேர்ந்த கொடுமை.

இந்நிலையில் அந்த நபருக்கு அவரின் இரண்டு மகளின் மீது ஆசை பிறந்துள்ளது அதனால் அவர் அவரின் 12 வயதான மகளை பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார் .அதன் பிறகு அவரின் எட்டு வயதான மகளையும் இது போல் செய்ய முற்பட்டார்  .

பின்னர் இந்த விஷயத்தினை  அந்த பெண்கள் தங்களிடம் தாயிடம் தெரிவித்தனர் .அதனால் அந்த தாய் தன்னுடைய மகல்களை  அங்குள்ள ஒரு ஹோமில் சேர்த்தார் .அங்கு சென்ற அந்த இரு பெண்களும் தங்களுக்கு வளர்ப்பு தந்தையால் நடந்த கொடுமைகளை அங்கிருந்த ஒரு நபரிடம் கூறினர் .

அதை கேட்ட அவர் அந்த வளர்ப்பு தந்தை  மீது அங்குள்ள  காவல் நிலையத்தில் புகார் கூறினார் .அதனால் போலீசார் அந்த வளர்ப்பு தந்தை மீது செவ்வாய்க்கிழமையன்று வழக்கு பதிந்து அவரை கைது  செய்து விசாரித்து  வருகின்றனர் .