குடிகார கணவன் -காண்டான மனைவி -வலை வீசிய மாமனார் -இருவரும் சேர்ந்து செய்த சதி

 

குடிகார கணவன் -காண்டான மனைவி -வலை வீசிய மாமனார் -இருவரும் சேர்ந்து செய்த சதி

.
ஒரு மனைவி தனது மாமனாருடன் சேர்ந்து கொண்டு கணவனை கொலை செய்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர் .

குடிகார கணவன் -காண்டான மனைவி -வலை வீசிய மாமனார் -இருவரும் சேர்ந்து செய்த சதி


ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் நச்னா காவல் நிலைய எல்லைக்குள் வசிக்கும் ஹீரா லால் என்பவர் தன்னுடைய தந்தை முகேஷ் குமார் மற்றும் மனைவி பார்லே ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர் .இந்நிலையில் ஹீராலாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது .அதனால் அவர் எந்த வேலைக்கும் போகாமல் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தூங்கி விடுவார் .இதனால் அவரின் தந்தை அவரின் மருமகள் பார்லேவுக்கு வலை விரித்தார் .அவர் வீசிய வலையில் அவரின் மருமகள் மாட்டினார் .இருவரும் கணவன் ஹீராலாலுக்கு தெரியாமல் கள்ள உறவில் ஈடுபட்டனர் .
அதன் பிறகு அவரின் கணவருக்கு இது தெரிந்து விட்டது .அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தனர் .அதன் படி அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த ஹீராலாலுக்கு ஏப்ரல் 5ம் தேதி இரவு லெமன் ஜூஸில் தூக்க மருந்து கொடுத்தனர் .அதன் பிறகு அவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தார்கள் .பின்னர் மறுநாள் காலை அவர்கள் அவரை அடக்கம் செய்தனர் .இந்த விவகாரத்தில் அவரின் சகோதரர் ஒருவர் சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் சொன்னார் .போலீசார் விரைந்து வந்து ,அவரின் பிரேதத்தை சோதனை செய்து போது அவர் கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர் .பிறகு அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த மாமனாரையும் மருமகளையும் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர் .

குடிகார கணவன் -காண்டான மனைவி -வலை வீசிய மாமனார் -இருவரும் சேர்ந்து செய்த சதி