“அது இருந்தாத்தானே அலைவே …”கோவப்பட்ட கணவன் துப்பாக்கியெடுத்து துண்டாக்கினார்

 

“அது இருந்தாத்தானே அலைவே …”கோவப்பட்ட கணவன் துப்பாக்கியெடுத்து துண்டாக்கினார்

தன்னை விட்டு பிரிந்த மனைவி காதலனோடு இருந்ததால் கோவப்பட்ட கணவர் ,அந்த காதலரை ஆணுறுப்பில் துப்பாக்கியால் சுட்டார்

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில்  40 வயது மனைவியோடு 46 வயதான கணவர் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட்து .அதனால் இருவரும் விவாகரத்துக்கு மனு செய்திருந்தனர் .அதன் பிறகு அந்த மனைவி அவரின் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .

“அது இருந்தாத்தானே அலைவே …”கோவப்பட்ட கணவன் துப்பாக்கியெடுத்து துண்டாக்கினார்

பின்னர் அந்த பெண் தனது காதலனுடன் ஆலப்புழா மாவட்டத்தின் செங்கனூர் பகுதியில் உள்ள முண்டன்கவி என்ற இடத்தில் வசித்து வந்தார்.

இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது .அதனால் அந்த கணவர் அந்த பெண்ணையும் அவரின் கள்ள காதலனையும் பழி வாங்க துடித்தார் .அதற்காக ஒரு புதிய துப்பாக்கியை வாங்கி வந்து வைத்திருந்தார் .பின்னர் அந்த மனைவி வசிக்கும் ஊருக்கு ரகசியமாக சென்றார் .பின்னர் கடந்த வாரம் , சனிக்கிழமையன்று அந்தக் காதலன் இருக்கும் வீட்டிற்கு சென்று அங்கு அந்த வீட்டில் ஒளிந்து கொண்டார் .அதன் பிறகு அந்த காதலன் அவரின் மனைவியோடு ஜாலியாக இருப்பதை பார்த்து கொதித்துபோன அவர், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த காதலனின் ஆணுறுப்பை பார்த்து சுட்டார் .பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .அதன் பின்னர் அந்த காதலனை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டாலில் சிகிச்சைக்கு சேர்த்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .பின்னர் இந்த சம்பவம் பற்றியறிந்த போலீசார்  விசாரித்து வருகின்றனர் .