“கள்ள உறவு கசந்தது -காதலி உயிரை பறித்தது” -கள்ள காதலன் செஞ்ச வேலைய பாருங்க..

 

“கள்ள உறவு கசந்தது -காதலி உயிரை  பறித்தது” -கள்ள காதலன் செஞ்ச வேலைய பாருங்க..

டெல்லியின் வினோத் நகரில் மம்தா என்ற 35 வயது பெண் தன்னுடைய 17 வயது மகனுடன் தன்னுடைய கணவனை பிரிந்து இரண்டு வருடமாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார் .அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் .இந்நிலையில் அவருக்கும் பிரம்பால் சிங் என்ற 39 வயது நபருக்கும் ஒரு கள்ள உறவு உண்டானது .இந்த கள்ள உறவு இரண்டு ஆண்டுகாலம் நீடித்து வந்தது .இந்த விஷயம் பிரம்பால் சிங் குடும்பத்திற்கு சமீபத்தில் தெரிய வந்ததால் அந்த பெண்ணை அவர் கழட்டி விட நினைத்தார் ,

“கள்ள உறவு கசந்தது -காதலி உயிரை  பறித்தது” -கள்ள காதலன் செஞ்ச வேலைய பாருங்க..


இதனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பிரம்பாள் சிங்குடன் அந்த பெண் மம்தா இருக்கும்போது ஒரு போன் வந்துள்ளது அப்போது அவர் அந்த போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே போனை கட் பண்ணார் .இதனால் சந்தேகப்பட்டு பிரம்பால் சிங் மம்தாவிடம் போனை வாங்கி அதை திறக்க பாஸ் வேர்ட் கேட்டார் ,ஆனால் மம்தா அதற்கு மறுத்துள்ளார் .
இதனால் கோபப்பட்ட பிரம்பால் சிங் அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார் .பிறகு மம்தாவின் 17 வயது மகன் வீட்டிற்கு வந்த போது தன்னுடைய தாயார் இறந்து கிடப்பதை கண்டு போலிஸுக்கு தகவல் தெரிவித்தார் .போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில் அவரின் கள்ளக்காதலன் பிரம்பால் சிங அந்த பெண்ணை கொலை செய்த விவரமறிந்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனர் .

“கள்ள உறவு கசந்தது -காதலி உயிரை  பறித்தது” -கள்ள காதலன் செஞ்ச வேலைய பாருங்க..