“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .

 

“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம் பெண்ணை அவரின் பெற்றோர்கள் அனாதையாக விட்டு இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் மாமா வீட்டில் வளர்ந்தார் .அப்போது அந்த தாய் மாமா அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் .அதற்கு பிறகு அந்த பெண் கர்ப்பமானதும் அந்த ஊரை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார் .
அந்த பெண்ணின் புருஷனுக்கு இந்த பெண் கல்யாணத்தின்போது கர்ப்பமாகி இருக்கும் விஷயம் லேட்டாக தெரிந்துள்ளது ,இதனால் அந்த நபர் அந்த கர்ப்பிணி பெண்ணை உன் மாமன் குழந்தையை சுமந்துகொண்டு இங்கே இருக்காதே என்று அவரின் தாய் மாமா வீட்டில் கொண்டு போய் விட்டார் .


அங்கேயும் அந்த பெண்ணை இருக்க விடாமல் அந்த மாமன் மனைவி மற்றும் குடும்பத்தார் துரத்திவிட்டார்கள் .இதனால் அந்த பெண் அனாதையாகி போலீசில் அவரின் தாய் மாமா மீது புகாரளித்தார் .புகாரை பெற்ற போலிசார் விசாரித்து வருகிறார்கள் .
இதற்கிடையில் ஊர் பஞ்சாயத்தில் அந்த தாய் மாமாவை கூப்பிட்டு விசாரித்தபோது ரெண்டு லட்சம் ரூபாய் அந்த பெண்ணின் கணவரிடம் அந்த பெண்ணுக்காக தான் கொடுத்து விட்டதாக கூறினார் .ஆனால் அந்த பணத்தை அந்த பெண்ணிடம் கொடுக்காமல் அந்த புருஷன் வீட்டை விட்டே துரத்திவிட்டார் .இதனால் அந்த எட்டு மாத கர்ப்பிணி அனாதையாகி ரோட்டில் அலைகிறார் .

“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .