“போயும் போயும் பொம்பளை புள்ள பெத்திருக்கே “-திட்டிய மாமியார் -தீக்குளித்த கணவன் -மாரடைப்பில் போன மனைவி..

 

“போயும் போயும் பொம்பளை புள்ள பெத்திருக்கே “-திட்டிய மாமியார் -தீக்குளித்த கணவன் -மாரடைப்பில் போன மனைவி..

பெண்ணுக்கு எதிரி பெண்ணே என்று சொல்வார்கள் .இது உண்மையாகி விட்டது .திரிபுராவில் மருமகள் முதல் பிரசவத்தில் பெண் குழந்தையினை பெற்றதால் மாமியார் திட்டியதால் கணவன் ,மனைவி இருவரும் உயிரிழந்து ,அந்த குழந்தை அனாதையாகியுள்ளது .

“போயும் போயும் பொம்பளை புள்ள பெத்திருக்கே “-திட்டிய மாமியார் -தீக்குளித்த கணவன் -மாரடைப்பில் போன மனைவி..
திரிபுரா மாநிலத்தில் பெலோனியா பகுதியில் 23 வயதான சுப்ரியா தாஸ் என்ற பெண் அவரின் கணவர் பிரன் கோபிந்தாவுடன் திருமணமானதில் கர்ப்பமானார் .இதனால் அந்த தம்பதியினரும் ,அந்த பெண்ணின் மாமியாரும் ஆண் வாரிசை ஆவலோடு எதிர் பார்த்து காத்திருந்தனர் .அந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு

“போயும் போயும் பொம்பளை புள்ள பெத்திருக்கே “-திட்டிய மாமியார் -தீக்குளித்த கணவன் -மாரடைப்பில் போன மனைவி..

பத்து மாதம் முடிவடைந்து பிரசவ வலி எடுத்து ,மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் அழகான பெண் குழந்தையினை பெற்றெடுத்தார் .
பிறகு பெண் குழந்தையுடன் வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை அவரின் மாமியார் “போயும் போயும் பொம்பள பெத்துப்போடவா என் மகனுக்கு உன்ன கட்டிவச்சேன்’னு திட்டினார் .

“போயும் போயும் பொம்பளை புள்ள பெத்திருக்கே “-திட்டிய மாமியார் -தீக்குளித்த கணவன் -மாரடைப்பில் போன மனைவி..

இதனால் குடும்பத்தில் வெடித்த சண்டையில் கணவன் தீக்குளித்து இறந்தார் .இந்த செய்தியறிந்த மனைவி அதிர்ச்சியில் மாரடைப்பால் காலமானார் .இந்த செய்தியறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .