“என் மகனை கட்டிக்கோ என்னை வச்சிக்கோ” -மருமகளின் மீது மாமனாரின் இன்ப வெறிக்கு பலியான மகன் .

 

“என் மகனை கட்டிக்கோ என்னை வச்சிக்கோ” -மருமகளின் மீது மாமனாரின் இன்ப வெறிக்கு பலியான  மகன் .

ஒரு மருமகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த அவரின் மாமனாரை அவரின் மகன் தட்டிக்கேட்டதால் அவரை சுட்டு கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையின் உதவி ஊழியராக பணியாற்றும் ஒருவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு தனது தம்பி மற்றும் தந்தையோடு வாழ்ந்து வந்தார் .அவரின் தந்தை ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இந்நிலையில் அவரின் 56 வயதான தந்தை அவரின் புது மருமகள் மீது மோகம் கொண்டார்.
.அதனால் அவரை பல நேரங்களில் வீட்டிற்குள்ளேயே போகும் போதும் வரும்போதும் இடிப்பதும் ,பிடிப்பதுமாக இருந்துள்ளார் .இது பற்றி அந்த மருமகள் தன்னுடைய கணவரிடம் கூறியுள்ளார் .ஆனால் அதை அவர் நம்பவில்லை .
இதற்கிடையே கடந்த வாரம் அந்த மாமனார் அந்த மருமகளை பலாத்காரம் செய்ய வன்கொடுமை செய்துள்ளார் .இதில் அந்த மருமகள் தப்பியோடி அவரின் மகனிடம் கூறியுள்ளார் .அதை பார்த்த அந்த மகன் அவரின் தந்தையிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார் .இந்த சண்டையின் போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் அந்தத் தந்தை வீட்டிலிருந்த ஒரு துப்பாக்கியை கொண்டு வந்து அவரின் மகனை சுட்டு கொன்றார் .மனைவியின் கண் முன்னாலேயே அந்த கணவன் இப்படி இறந்தது அந்த பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியது .அப்போது அந்த காட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவரின் இளைய மகன் அவரின் தந்தையை கூட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .தகவலறிந்த பொலிஸார் விரைந்து வந்து அந்த பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .பிறகு பாலியல் கொடுமைக்கு ஆளான அந்த மருமகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .பின்னர் தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள் .

“என் மகனை கட்டிக்கோ என்னை வச்சிக்கோ” -மருமகளின் மீது மாமனாரின் இன்ப வெறிக்கு பலியான  மகன் .