“அம்மாவும் பொண்ணும் சேர்ந்து எதுக்கு இந்த வேலை செஞ்சிங்க?” – கணவரிடம் சிக்கிய பெண்களின் கதி .

 

“அம்மாவும் பொண்ணும் சேர்ந்து எதுக்கு இந்த வேலை செஞ்சிங்க?” – கணவரிடம் சிக்கிய பெண்களின் கதி .

ஒரு குடும்ப சண்டையில் தன்னுடைய மனைவியையும் ,மகளையும் கொன்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள் .

“அம்மாவும் பொண்ணும் சேர்ந்து எதுக்கு இந்த வேலை செஞ்சிங்க?” – கணவரிடம் சிக்கிய பெண்களின் கதி .

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பியாரா சிங் என்பவர் தன்னுடைய மனைவி ஸ்வரன்ஜித் கவுர் மற்றும் மகள் ராஜ்தீப் கவுர் ஆகியோருடன் வசித்து வந்தார் .ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் அவர் தினமும் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் .இந்நிலையில் அவரின்  மகளுக்கு அவரை கேக்காமல், அவருக்கு விருப்பமில்லாத ஒரு வாலிபரை கல்யாணம் செய்து வைக்க அவரின் மனைவி முடிவு செய்துள்ளார் .இந்த திருமணத்திற்கு அவரின் மகளும் உடந்தையாக இருந்துள்ளார் .

அதனால் அந்த சிங் அந்த தாயையும் மகளையும் கடந்த வாரமொருநாள் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தாக்கியுள்ளார் .இந்த தாக்குதலில் அந்த தாய் சம்பவ இடத்திலேயே பலியானார் .அவரின் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் .அதன் பிறகு அவர்களை கொன்ற சிங் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறிவிட்டு ,அங்குள்ள  டோராஹா கால்வாயில் குதிக்க போவதாக மிரட்டியுள்ளார் .

அதனால்  போலீசை அழைத்துக்கொண்டு வந்து அவரை காப்பாற்ற அந்த கால்வாயில் தேடிய போது அவரின் சடலம் கிடைக்கவில்லை .அதனால் அவர் இப்படி பொய் சொல்லிவிட்டு தப்பியோடியிருக்கலாம்  என்று  போலீசார் சந்தேகப்பட்டு, அவரை தேடி வருகின்றனர் .

“அம்மாவும் பொண்ணும் சேர்ந்து எதுக்கு இந்த வேலை செஞ்சிங்க?” – கணவரிடம் சிக்கிய பெண்களின் கதி .