‘ரெண்டு வருஷம் என்னை பெண்டு நிமித்தினான்,கல்யாணம்னு கேட்டா ..”.காதலனிடம் ஏமாந்த ஒரு இளம் பெண்ணின் குமுறல்..

 

‘ரெண்டு வருஷம் என்னை பெண்டு நிமித்தினான்,கல்யாணம்னு கேட்டா ..”.காதலனிடம் ஏமாந்த ஒரு இளம் பெண்ணின் குமுறல்..

மும்பையின் கோரேகானின் வான்ராய் பகுதியில் வசிக்கும் ஒரு 18 வயது பெண் ,ஓரு 21 வயது வாலிபரை இரண்டாண்டுகளாக காதலித்து வந்தார் .இருவரும் இரண்டு ஆண்டுகளாக பல ஊர்களில் ஒன்றாக சுற்றி வந்தனர் .அந்த பெண்ணும் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக அந்த வாலிபர் கொடுத்த வாக்குறுதியை நம்பி, பலமுறை தன்னையே அவரிடம் கொடுத்தார் .இதனால் ரெண்டு வருஷம் அந்த வாலிபர் அந்த பெண்ணை நன்றாக அனுபவித்தார் .சரி இவ்வளவு நாள் ஒன்றாக சுற்றியதால் அந்த பெண் அவரிடம் நாம் எப்போது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டார் .அதற்கு அந்த வாலிபர் இன்னும் கொஞ்சம் நாளில் செய்யலாம் என்று கூறி போனவர்தான் அதற்கு பிறகு அவர் போனை எடுக்கவேயில்லையாம் .இதனால் அந்த பெண் அவரின் வீட்டிற்கே சென்று கேட்டபோது அவர் வீட்டிலிருந்து கொண்டே ‘இல்லை’ என்று பதில் சொல்லி அனுப்பியுள்ளார் .

‘ரெண்டு வருஷம் என்னை பெண்டு நிமித்தினான்,கல்யாணம்னு கேட்டா ..”.காதலனிடம் ஏமாந்த ஒரு இளம் பெண்ணின் குமுறல்..
பிறகு அவரின் நணபர்களை விட்டுக்கேட்ட போது ‘அந்த பெண்ணை தான் கல்யாணம் செய்து கொள்ள முடியாது ,நான் வேறு பணக்கார பெண்ணாய் பார்த்து கட்டிக்கொல்வேன் ‘ என்று கூறி ஒரு ஏமாற்றியுள்ளார் .இதனால் மனமுடைந்த அந்த பெண் போலீஸ் நிலையத்திற்கு சென்று அந்த வாலிபர் மீது ,’என்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, ரெண்டு வருஷம் பலாத்காரம் செய்துவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று போலிஸ் அதிகாரிகளிடம் புகார் கூறினார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .

‘ரெண்டு வருஷம் என்னை பெண்டு நிமித்தினான்,கல்யாணம்னு கேட்டா ..”.காதலனிடம் ஏமாந்த ஒரு இளம் பெண்ணின் குமுறல்..