“சமூக ஊடகத்தில் உன்னை சந்தி சிரிக்க வைக்கிறேன்” -பெண்ணின் தனிப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு பழிவாங்கிய பக்கத்து வீட்டுக்காரர் .

 

“சமூக ஊடகத்தில் உன்னை சந்தி சிரிக்க வைக்கிறேன்” -பெண்ணின் தனிப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு பழிவாங்கிய பக்கத்து வீட்டுக்காரர் .

ஊடகத்தில் ஒரு பெண்ணோடு ஊடல் உண்டானதால் அவருக்கு, ஆபாச போட்டோ மற்றும் மெசேஜ் அனுப்பிய வாலிபரை போலீஸ் கைது செய்துள்ளது .

டெல்லியில் உள்ள பாலம் கிராமத்தில் வசிக்கும் சவுரப் கோபால் என்ற வாலிபர் தன்னுடைய போலியான சமூக கணக்கில் ஒரு பெண்ணோடு அரட்டையடித்து வந்துள்ளார் .அந்த பெண்ணும் இவரோடு நன்றாக பழகியுள்ளார் ,திடீரென அந்த நபரின் பேச்சும்,செய்கைகளும் தவறான நோக்கத்தில் இருப்பதை புரிந்து கொண்ட அந்த பெண் அவரிடமிருந்து விலகினார் .இதனால் கோபமுற்ற அந்த நபர் அந்த பெண்ணை பழிவாங்க சந்தர்ப்பமே எதிர்பார்த்தார் .

“சமூக ஊடகத்தில் உன்னை சந்தி சிரிக்க வைக்கிறேன்” -பெண்ணின் தனிப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு பழிவாங்கிய பக்கத்து வீட்டுக்காரர் .
இதனால் அவர் ஊடகத்தில் இன்னொரு போலியான அக்கௌன்ட்டை உருவாக்கி ,அதிலிருந்து அந்த பெண்ணுக்கு ஆபாசமான படங்களையும் ,மெசெஜ்களையும் மற்றும் அந்த பெண்ணின் தனிப்பட்ட சில போட்டோக்களையும் அனுப்பியுள்ளார் .இதனால் அந்த பெண் கோபமுற்று அந்த நபர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் தந்தார் .

“சமூக ஊடகத்தில் உன்னை சந்தி சிரிக்க வைக்கிறேன்” -பெண்ணின் தனிப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு பழிவாங்கிய பக்கத்து வீட்டுக்காரர் .
புகாரை பெற்ற போலீசார் ,தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணுக்கு இப்படி ஆபாச மெசேஜ் போட்டோக்கள் அனுப்பியவர் வேறு யாருமல்ல அவரின் பக்கத்து வீட்டுக்காரர் சவுரப் கோபால் என்பதை கண்டு பிடித்தனர் .இதனால் சைபர் க்ரைம் போலீஸ் , போலி ஊடக கணக்கினை பயன்படுத்தி ஒரு பெண்ணை அவதூறு செய்ததற்காக அந்த 24 வயது இளைஞரை கைது செய்துள்ளது.