“பிரிட்டிஷ் பெண்ணை விரட்டி ,கோவா மணலில் புரட்டி ..”-வெள்ளைக்காரியை கெடுத்த கைதியின் அடுத்த கிரைம்

 

“பிரிட்டிஷ் பெண்ணை விரட்டி ,கோவா மணலில் புரட்டி ..”-வெள்ளைக்காரியை கெடுத்த கைதியின் அடுத்த கிரைம்

இந்தியாவின் கோவாவுக்கு சுற்றுலா வந்த ஒரு பிரிட்டிஷ் நாட்டு வெள்ளைக்கார பெண்ணை கோவா கடற்கரை மணலில் பலாத்காரம் செய்த ஒரு வாலிபரை பிடித்து சிறையிலடைத்த போது அவர் அங்கிருந்து தப்பி சென்ற விவகாரம் அந்த சிறை வளாகத்தில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது

“பிரிட்டிஷ் பெண்ணை விரட்டி ,கோவா மணலில் புரட்டி ..”-வெள்ளைக்காரியை கெடுத்த கைதியின் அடுத்த கிரைம்

2018ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் உள்ள பிரபலமான கோவா கடற்கரைக்கு ஒரு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு வெள்ளைக்கார பெண் தனியாக டூர் வந்துள்ளார் .அப்போது தென் கோவா மாவட்டத்தின் கனகோனாவில் உள்ள கோவா கடற்கரையில் தமிழகத்தைச் சேர்ந்த ராம்சந்திரன் சென்னடயெல்லப்பா என்ற வாலிபர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .அதனால் அந்த வெள்ளைக்காரப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலிசார் விசாரணை நடத்தி அந்த நபரை கைது செய்தனர் .பிறகு நடந்த வழக்கில் அவரின் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு அவரை அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தார்கள் .அந்த நபர் அந்த சிறையிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தப்பிச்சென்றுள்ளார் .அதனால் போலீசாரும் சிறை அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்து அந்த நபரை வலை வீசி தேடி வருகிறார்கள் .
இந்த நபர் சிறையிலிருந்தது தப்பியது பற்றி ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறும்போது இந்த பாலியல் குற்றவாளி நம் நாட்டுக்கு சுற்றுலா வந்த வெள்ளைக்காரப்பெண்ணை கெடுத்த வழக்கில் சிறையிலடைக்கப்பட்டாரென்றும் ,இப்போது சிறையிலிருந்து தப்பிய அவர் ஏற்கனவே 2019ம் ஆண்டு ஒரு முறை இதேபோல் சிறையிலிருந்து தப்பியோடியுள்ளாரென்றும் அப்போது அவரை போலீசார் பிடித்து மீண்டும் சிறையிலடைத்தார்களென்றும் ,இப்போதும் அதே போல் தப்பி சென்றுள்ளாரென்றும் விரைவில் அவரை பிடிப்போமென்றும் கூறினார்

“பிரிட்டிஷ் பெண்ணை விரட்டி ,கோவா மணலில் புரட்டி ..”-வெள்ளைக்காரியை கெடுத்த கைதியின் அடுத்த கிரைம்