பாடம் படிக்க வந்த மாணவி -பலான படம் காமித்த ஆசிரியர் -அடுத்து நடந்த விபரீதம்.

 

பாடம் படிக்க வந்த மாணவி -பலான படம் காமித்த ஆசிரியர் -அடுத்து நடந்த விபரீதம்.

தன்னிடம் படித்த ஒரு மாணவியிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர் .

பாடம் படிக்க வந்த மாணவி -பலான படம் காமித்த ஆசிரியர் -அடுத்து நடந்த விபரீதம்.

பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் பாக்வாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விகாஸ் குமார் என்ற ஒரு ஆசிரியர் இருந்தார் .அவரிடம் நிறைய பத்தாம் வகுப்பு மாணவிகள் படித்து வந்தார்கள்.அப்போது அந்த விகாஸ்  ஒரே ஒரு 15 வயதான மாணவி மீது மட்டும் ஆசை வைத்தார் .அதனால் அந்த ஆசிரியர் அடிக்கடி அந்த மாணவியிடம் சென்று பாடம் நடத்துவதுபோல் தொடுவார் .

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த ஆசிரியர் அந்த மாணவியை ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கிறது அதனால் பள்ளியில் அவரை மட்டும் தங்க சொன்னார் .அவரின் பேச்சை நம்பிய அந்த மாணவி அவர் மட்டும் தனியாக அந்த ஆசிரியரோடு வகுப்பறையில் தங்கினார் .அப்போது அந்த ஆசிரியர் அந்த மாணவிக்கு பாடம் நடத்தாமல், அவரின் செல்போனில் பலான படம் காமித்தார் .அதை பார்த்த அந்த பெண் முகம் சுளித்து தான் அதை பார்க்க விரும்பவில்லையென்று கூறி வீட்டிற்கு கிளம்பினார். அப்போது  அந்த விகாஸ்  அந்த பெண்ணிடம் தகாத முறையில் தொட்டு பாலியல் கொடுமை செய்தார் .அதனால்  அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .பிறகு இதை தன்னுடைய பெற்றோரிடமும் வகுப்பு மாணவர்களிடமும் சொன்னார் ,.அதை  கேட்டு அனைவரும் பள்ளியில் ஒன்று திரண்டு அந்த ஆசிரியரை பிடித்து அவரின் முகத்தில் இங்க்  தெளித்து முகத்தினை கறுப்பாக்கினார்கள் .பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தார்கள் .

பாடம் படிக்க வந்த மாணவி -பலான படம் காமித்த ஆசிரியர் -அடுத்து நடந்த விபரீதம்.