“மருதாணி போட வந்த பெண்ணை விருந்தாக்கிய வாலிபர்கள்” -மெகந்தி கலைஞருக்கு வந்த சோதனை

 

“மருதாணி போட வந்த பெண்ணை  விருந்தாக்கிய வாலிபர்கள்” -மெகந்தி கலைஞருக்கு வந்த சோதனை

மெகந்தி போட ஒரு பெண்ணை வரவைத்து ,ஐந்து பேர் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

“மருதாணி போட வந்த பெண்ணை  விருந்தாக்கிய வாலிபர்கள்” -மெகந்தி கலைஞருக்கு வந்த சோதனை

பஞ்சாபின் லூதியானாவில் உள்ள , மாண்டியானி கிராமத்தில் வசிப்பவர்களான ஜஸ்கரன் சிங் மன்னி, சுக்விந்தர் சிங், வருந்தர் சிங் விக்கி, மற்றும் பானோர் கிராமத்தில் வசிக்கும் குஷ்பிரீத் சிங் மற்றும் தர்ஜிந்தர் சிங் ஆகிய ஐந்து பேரும் அங்குள்ள மெகந்தி போடும் ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டார்கள் .

அந்த மெகந்தி போடும் 22 வயதான பெண் ஏற்கனவே கல்யாணமானவர் ஆவார் .அவருக்கு அவரின் ஆண் நண்பர் ஜஸ்கரன் என்பவர் டிசம்பர் 8ம் தேதியன்று போன் செய்து ,தங்களின் உறவினர் பெண்ணுக்கு மெகந்தி போடவேண்டுமென்று அழைத்தார் .

அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் தன்னுடைய கணவரோடு பைக்கில் வந்தார் .பின்னர் அவரின் கணவர் அந்த பெண்ணை ஃபெரோஸ்பூர் சாலையில் இறக்கி விட்டுவிட்டு போய் விட்டார் .அதன் பிறகு அங்கு வந்த ஜஸ்கரன் அந்த பெண்ணை மண்டியால் கிராமத்திற்கு அழைத்து சென்றார் .அப்போது அவர்கள் செல்லும்  வழியில் காத்துக்கொண்டிருந்த அவரின் நண்பர்கள் நான்கு பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .அதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மெல்ல அவர்களிடமிருந்து தப்பி வந்தார் .அதன் பிறகு அந்த பெண்  அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் மீது பாலியல் புகார் கூறினார் .போலீசார் அவர்கள் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தார்கள்.அதன் பிறகு அவர்களின்  தீவிர தேடுதல் வேட்டையில் நான்கு பலாத்கார குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள் .அதன் பிறகு மேலும் ஒரு குற்றவாளியை வலை வீசி தேடி வருகிறார்கள் .

“மருதாணி போட வந்த பெண்ணை  விருந்தாக்கிய வாலிபர்கள்” -மெகந்தி கலைஞருக்கு வந்த சோதனை