மகாராஷ்டிரா கட்டட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

 

மகாராஷ்டிரா கட்டட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

மகாராஷ்டிரா கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் நேற்று அதிகாலை 3 மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது.1984 ஆம் ஆண்டு ஜிலானி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்ட நிலையில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. குடியிருப்பிலிருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் விபத்திலிருந்து தப்ப முடியவில்லை.

மகாராஷ்டிரா கட்டட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

இந்நிலையில் பிவாண்டியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் படையினரால் 20ற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் .

மகாராஷ்டிரா கட்டட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

இதனிடையே மகாராஷ்டிரா கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.