கஞ்சா விற்ற இளைஞர் கைது – 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

 

கஞ்சா விற்ற இளைஞர் கைது – 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சஞ்சீவ்குமார்

கஞ்சா விற்ற இளைஞர் கைது – 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

என்ற இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்..