தனியார் பட்டாசு ஆலை விபத்து – உயிரிழப்பு 7 ஆக உயர்வு

 

தனியார் பட்டாசு ஆலை விபத்து – உயிரிழப்பு 7 ஆக உயர்வு

மதுரை

மதுரை மாவட்டம் செங்குளத்தில் தனியார் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் பட்டாசு ஆலை விபத்து – உயிரிழப்பு 7 ஆக உயர்வு

செங்குளம் பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று நடந்த வெடிவிபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பெண்கள் உட்பட 3 பேர், மதுரை அரசு

தனியார் பட்டாசு ஆலை விபத்து – உயிரிழப்பு 7 ஆக உயர்வு

ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு லட்சுமி என்பவரும், இன்று அதிகாலை
மகாலட்சுமி என்பவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.