மதுரையில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு !

 

மதுரையில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு !

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,864பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,39,,978  ஆக அதிகரித்துள்ளது.

 

மதுரையில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு !

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 98,767பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

மதுரையில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு !

இந்நிலையில் மதுரையில்  மேலும் 235 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11,073 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது