“போனில் பேசினால் வெட்டு,ஹார்ன் அடித்தால் குத்து …”கோடரியால் ஆறு பேரை கொன்ற சைக்கோ கொலையாளிகள் -போலீசால் சுட்டு கொலை..

 

“போனில் பேசினால் வெட்டு,ஹார்ன் அடித்தால் குத்து …”கோடரியால் ஆறு பேரை கொன்ற சைக்கோ கொலையாளிகள் -போலீசால் சுட்டு கொலை..

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை சைக்கோ கொலையாளிகள் கோடாரியால் அடித்து கொன்ற சம்பவம் பலரை அதிச்சியடைய செய்துள்ளது .கொல்லப்பட்டவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர் .

“போனில் பேசினால் வெட்டு,ஹார்ன் அடித்தால் குத்து …”கோடரியால் ஆறு பேரை கொன்ற சைக்கோ கொலையாளிகள் -போலீசால் சுட்டு கொலை..மத்திய பிரதேசத்தில் உள்ள மனேரி கிராமத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் குத்திக் கொல்லப்பட்டனர். இந்த கொலையை அந்த ஊரில் சுற்றி வரும் சைக்கோ கொலையாளிகளான ஹரிஷ் சோனி மற்றும் அவரது தம்பி சந்தோஷ் சோனி ஆகிய இருவரும் சேர்ந்து செய்துள்ளனர் .அவர்களிருவரும் மனநிலை சரியில்லாததால் அந்த ஊர் மக்களுக்கு பல வகையில் துன்பம் தந்து வந்தனர்.

“போனில் பேசினால் வெட்டு,ஹார்ன் அடித்தால் குத்து …”கோடரியால் ஆறு பேரை கொன்ற சைக்கோ கொலையாளிகள் -போலீசால் சுட்டு கொலை..ஊரில் யாராவது செல்போனில் பேசிக்கொண்டு சென்றால் அவர்களை கோடாரியால் தாக்குவதும் ,காரில் போகும் ட்ரைவர்கள் ஹார்ன் அடித்தால் அவர்களை தாக்குவதுமாக ஊரில் பல வகையிலும் துன்பம் தந்த அவர்கள், இப்போது ஆறு பேரை கொலை செய்துள்ளனர் .அவர்கள் இந்த ஆறு பேரையும் கோடாரிகள் கொண்டு தாக்கி கொடூரமான முறையில் கொன்றுள்ளனர் .

“போனில் பேசினால் வெட்டு,ஹார்ன் அடித்தால் குத்து …”கோடரியால் ஆறு பேரை கொன்ற சைக்கோ கொலையாளிகள் -போலீசால் சுட்டு கொலை..இந்த கொலை பற்றி தகவலறிந்த போலீஸ் அவர்களை பிடிக்க சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர் ,கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் .இதனால் போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்க முயற்சித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் .மற்றவர் தப்பிக்க முயற்சித்தபோது சுற்றியிருந்த கிராமத்து மக்களால் அடித்து கொல்லப்பட்டார் .