கடன் வாங்கிய பெண்கள் -கடனை கேட்ட ஆண்கள் -அடுத்து அவர்கள் செஞ்ச பலான வேலை.

 

கடன் வாங்கிய பெண்கள் -கடனை கேட்ட ஆண்கள் -அடுத்து அவர்கள் செஞ்ச பலான வேலை.


கடன் வாங்கிய ஒரு பெண் கடனை கொடுக்காததால் அவரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்த பெண்னின் மகளை பலாத்காரம் செய்ய முயன்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது .

கடன் வாங்கிய பெண்கள் -கடனை கேட்ட ஆண்கள் -அடுத்து அவர்கள் செஞ்ச பலான வேலை.


பஞ்சாபின் லூதியானாவில் ஒரு 39 வயதான பெண் தன்னுடைய 16 வயதான மகளோடு வசித்து வந்தார் .அவரின் கணவர் வேலை விஷயமாக வெளியூரில் இருக்கிறார் .இந்நிலையில் அந்த 39 வயதான பெண் அவரின் பக்கத்து வீட்டுக்கார்களிடம் 10000 ரூபாய் கடன் வாங்கினார் .ஆனால் அந்த பணத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவரால் தர முடியவில்லை .இதனால் அந்த பக்கத்து வீட்டிலிருந்த 45 வயதான தந்தையும் அவரின் 22 வயதான மகனும் அவர்களிடம் அடிக்கடி அந்த பணத்தை கேட்டு தொல்லை கொடுத்தார்கள் .
இந்நிலையில் அந்த பெண்ணிடம் பணத்தை வாங்க முடியாத அவர்கள் அவர் மீது கோவமாக இருந்தனர் .அதனால் கடந்த வாரம் இருவரும் குடித்து விட்டு அந்த பெண்னின் வீட்டிற்குள் வந்தார்கள் ,அப்போதும்அந்த தாய் தோட்டத்தில் வேலையாக இருந்தார் .அவரின் 16 வயதான மகள் வீட்டு ஹாலில் இருந்தார் .அப்போது அந்த பக்கத்து வீட்டு காரர்கள் குடி போதையில் அந்த 16 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்கள் .அதனால் அந்த பெண் கத்தி கூச்சல் போட்டார் .அப்போது அந்த வீட்டிற்கு அருகேயுள்ளவர்கள் ஓடி வந்து அவர்களிடமிருந்த அந்த பென்ணை காப்பாற்றினார்கள் .பின்னர் அந்த 16 வயதான பெண்ணின் தயார் அந்த ,அப்பா மகன் இருவர் மீதும் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடன் வாங்கிய பெண்கள் -கடனை கேட்ட ஆண்கள் -அடுத்து அவர்கள் செஞ்ச பலான வேலை.